Tag: Villupuram News Today

திருக்கோவிலூர் போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.40,000 அபராதம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருக்கோவிலூர் போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.40,000 அபராதம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருக்கோவிலூரில் போலி வழக்கறிஞராக செயல்பட்ட நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் ...

செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு

செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு

செஞ்சி நகர திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் கோடை வெயிலை முன்னிட்டு செஞ்சி நகர திமுக ...

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

வாகனம் மோதி விபத்து: கவுரவ விரிவுரையாளர் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூர் சாலை விபத்தில் கவுரவ விரிவுரையாளர்  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(35). இவருக்கு ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 75க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊதியத்தை உயர்த்த வேண்டும். பணி பாதுகாப்பு ...

செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம்

செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம்

மறைந்த முன்னாள் செஞ்சி ஒன்றிய செயலாளர் ரங்கநாதனின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி ஒன்றிய ...

செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

செஞ்சியில் உள்ள செக்கோவர் நிறுவனம் சார்பில், பள்ளியில் படிக்கும் 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தேசூர்பட்டையில் ...

சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் ...

செஞ்சி அருகே புதிய பேருந்து சேவை துவக்கம்

செஞ்சி அருகே புதிய பேருந்து சேவை துவக்கம்

செஞ்சி சட்டமன்ற தொகுதி எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை, போளூர் ஆகிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.