Tag: tiruvannamalai news

போளூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்: வழக்கறிஞர் கைது

போளூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்: வழக்கறிஞர் கைது

போளூர் அருகே போலீஸ் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஆதமங்கலம் புதூர் காவல் ...

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் ...

மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர்

அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியரை தவறாக பேசிய மேற்பார்வயைாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் ஊழியரை தவறாக பேசிய கோயில் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேற்பார்வையாளராக சதீஷ் பணியாற்றி வருகிறார். இவர் கோயிலில் ...

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

ஆரணி அருகே ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தனது வீட்டிற்கு ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, முதியவர் காலி குடங்களை தோளில் மாட்டிக்கொண்டு ...

திருவண்ணாமலையில் ஒன்றிய பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஒன்றிய பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகில், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு ...

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாய ...

புதிய ஆட்சியரின் முதல் நாள் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு கலக்கம்- பொதுமக்கள் வரவேற்பு

புதிய ஆட்சியரின் முதல் நாள் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு கலக்கம்- பொதுமக்கள் வரவேற்பு

புதிய மாவட்ட ஆட்சியரின் இரண்டாவது நாள் திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு கலக்கத்தையும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியர் தர்பகராஜ் பதவி ...

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணம் வரும் குடும்பங்களின் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் விடுமுறை தினமான நேற்று ...

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி: ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...

திருவண்ணாமலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்வாகிகள். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, துணை ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.