Tag: Tamilnadu News

அறைக்குள் இருந்து பேசுவதை விட்டுவிட்டு விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் : பிரேமலதா ‘பளீர்’ பேச்சு

அறைக்குள் இருந்து பேசுவதை விட்டுவிட்டு விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் : பிரேமலதா ‘பளீர்’ பேச்சு

தவெக தலைவர் விஜய், அறையில் அமர்ந்து பேசுவதைவிட்டுவிட்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் தேமுதிக மாவட்டச் செயலாளரின் இல்லத் ...

9 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:- தமிழக ...

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் ...

மகத்தான வெற்றியை தந்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி

மகத்தான வெற்றியை தந்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி

டெல்லியில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்' என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து ...

கடலூர் மத்திய சிறையில் ஆட்சியர் தலைமையில் ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் ஆட்சியர் தலைமையில் ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சென்னை ...

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா நெல் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா நெல் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. ...

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சொக்கன் ஓடை குறுக்கே ரூ.9 கோடி மதிப்பீட்டில் ...

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்று உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்  ஆர்.என். ரவி ஒப்புதல் ...

9 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

9 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் ...

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், ஆட்டோக்களுக்கு நாளை முதல் தாங்கள் உயர்த்தி அறிவித்த கட்டணத்தை வசூலிப்போம் என்று ஓட்டுநர் சங்கங்களின் ...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.