Tag: tamil news

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழாவையொட்டி புதன்கிழமை பெருந்தேவித் தாயாரும், உற்சவர் வரதராஜப் பெருமாளும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ...

9 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 30 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர், ராணிப்பேட்டை மாவட்ட கலால் உதவி ஆணையர், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , திருவள்ளூர் மாவட்ட ...

‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 

‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 

‘எனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, என் பேரில் உள்ள இன்னொருவர் வாங்கிச்சென்று விட்டார்' என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம், வருகிற 24-ம் தேதி இருவரையும் ...

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும்:  எம்பி., கனிமொழி பேச்சு

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும்:  எம்பி., கனிமொழி பேச்சு

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் ...

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர். திண்டுக்கள் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமம் ...

மே 5ல் வணிகர்கள் மாநாடு: தமிழக முதல்வர் பங்கேற்பு

மே 5ல் வணிகர்கள் மாநாடு: தமிழக முதல்வர் பங்கேற்பு

மே 5ம் தேதி வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ...

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து  3 மாணவர்கள் காயம்

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து  3 மாணவர்கள் காயம்

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து காயமடைந்த  மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மணவெளியில் புதுக்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி ...

கல்வராயன் மலையில்புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

கல்வராயன் மலையில்புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

கல்வராயன் மலையில் மணல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றதொகுதி கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரடிப்பட்டு ...

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கம் : குழந்தைகளுக்கும் ஒரு அணி

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கம் : குழந்தைகளுக்கும் ஒரு அணி

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்கும் ஒரு அணி உண்டு. தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் ...

புனேவை அச்சுறுத்தும் ஜிபிஎஸ் நோய் : பாதிப்பு அதிகரிப்பு

புனேவை அச்சுறுத்தும் ஜிபிஎஸ் நோய் : பாதிப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் ஜிபிஎஸ் எனப்படும் அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜிபிஎஸ் ...

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.