Tag: Tamil News Today

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ...

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை ...

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

செங்கம் செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள்   கொட்டுவதால், பாலத்தின் உறுதித்தன்மை சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  செங்கம், போளூர் ...

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் ...

புதிய வருமானவரி மசோதா பார்லியில் அடுத்த வாரம் தாக்கல் : மத்திய நிதி அமைச்சர் தகவல்

புதிய வருமானவரி மசோதா பார்லியில் அடுத்த வாரம் தாக்கல் : மத்திய நிதி அமைச்சர் தகவல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சரவை ...

தி.மலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை தேசிய கருத்தரங்கு

தி.மலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை தேசிய கருத்தரங்கு

திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் வரும் போக்குகள் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்புக்கான சவால்கள், மற்றும் ...

புழல் சிறையில்  கைதிகளுக்கு சோப்பில் மறைத்து கஞ்சா:  6 பேர் மீது வழக்கு

புழல் சிறையில்  கைதிகளுக்கு சோப்பில் மறைத்து கஞ்சா:  6 பேர் மீது வழக்கு

சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வந்து ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகம், புதுச்சேரி ...

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவல பாதையில் அருணாசலேஸ்வரர் கோவில் உபகோவிலாக உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார். ...

செங்கம் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்

செங்கம் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துர்க்கையம்மன் கோவில் தெரு செய்யாற்றங்கரையில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலுகு சொந்தமான இடத்தை பல ஆண்டுகாலமாக ...

Page 8 of 10 1 7 8 9 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.