Tag: Tamil News Today

அமித்ஷா, எடப்பாடியை குறி வைக்க காரணம் என்ன?எனக்கே ஆட்டமா..?

அமித்ஷா, எடப்பாடியை குறி வைக்க காரணம் என்ன?எனக்கே ஆட்டமா..?

தனக்கே தண்ணீ காட்டிய கோபத்தில் தான் எடப்பாடிக்கு ‘குழி’ பறிக்கத் தொடங்கி உள்ளார், அமித்ஷா. பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணிக்காக பேச டெல்லி போனார் எடப்பாடி பழனிசாமி. அங்கு ...

எடப்பாடி பழனிசாமி –செங்கோட்டையன் சமரசமா..?! அப்டித்தான் சொல்றாங்க..!

செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு? அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்.. கலக்கத்தில் எடப்பாடி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ...

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பருவதமலையில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் 4650 ...

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம், கே.ஜி.எஃப் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, ...

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கடடிடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

கொடிக்கம்பங்களை அகற்ற ஏப்ரல் 21ம் தேதி கெடு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

'பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் ...

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பறக்கும் படையினருக்கான வழிமுறை என்னென்ன?

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பறக்கும் படையினருக்கான வழிமுறை என்னென்ன?

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (28ம் தேதி ) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். ...

தமிழ்நாடு வானிலை மைய இணைய பக்கத்தில் இந்தி : மீண்டும் சர்ச்சையில் இந்தி திணிப்பு

தமிழ்நாடு வானிலை மைய இணைய பக்கத்தில் இந்தி : மீண்டும் சர்ச்சையில் இந்தி திணிப்பு

தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் இருந்த நிலையில் தற்போது இந்தியிலும் அறிக்கைகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது. ...

கோடை விடுமுறை ஸ்பெஷல் பரிசுகள் : அசத்தும் தமிழக போக்குவரத்துக்கழகம்

கோடை விடுமுறை ஸ்பெஷல் பரிசுகள் : அசத்தும் தமிழக போக்குவரத்துக்கழகம்

கோடை விடுமுறையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குழுக்கள் முறையில் பரிசு வழங்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறையில் ...

திருக்கோவிலூர் போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.40,000 அபராதம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருக்கோவிலூர் போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.40,000 அபராதம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருக்கோவிலூரில் போலி வழக்கறிஞராக செயல்பட்ட நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் ...

Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.