Tag: tamil news

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற தகுதிகள் என்னென்ன..? பேரவையில் வெளியான தகவல்

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற தகுதிகள் என்னென்ன..? பேரவையில் வெளியான தகவல்

மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுளளது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச் ...

பா.ஜ.க., மூத்த தலைவர் தமிழிசை கைது

‘டாஸ்மாக் ஊழலை வெளிக்கொணர்வோம்’ முழங்கிய தமிழிசை சௌந்தரராஜன் கைது

டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் சுணங்க மாட்டோம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி ஆலை சார்ந்த ...

குண்டர் சட்டத்தில் கைது

மது போதையில் விசிக கொடி எரிப்பு: சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

திண்டிவனம் அருகே மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை எரித்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் போலீசாரால் கைது ...

பெண்ணை மானபங்கப் படுத்திய இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை: 23 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு

பெண்ணை மானபங்கப் படுத்திய இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை: 23 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு

செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை ...

ரூ.18 கோடி கடன் விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அவதூறு : ப்ரீத்தி ஜிந்தா கண்டனம்

ரூ.18 கோடி கடன் விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அவதூறு : ப்ரீத்தி ஜிந்தா கண்டனம்

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாக அவதூறு கூறிய கேரள ...

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான  21 புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். சேலம் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ...

இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அ.தி.மு.கவில் இருந்து பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் ...

முடிவுக்கு வருகிறது ரஷ்யா – உக்ரைன் போர்? : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

முடிவுக்கு வருகிறது ரஷ்யா – உக்ரைன் போர்? : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை தொடங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே ...

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க ...

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டமானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் போது 27 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்க்கு எடுத்துக்கொல்லப்பட்டது. ...

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.