தமிழகத்துக்கு ரூ.522 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு அறிவிப்பு
கடந்தாண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ...
கடந்தாண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ...
கிண்டியில் உள்ள ஐ.டி.சி. தனியார் ஓட்டலில் நடைபெற்ற சிஐஐ (Confederation of Indian Industry) தென் இந்திய மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில், முதலமைச்சர் ...
தமிழகத்தில் வரும் மார்ச் 18ம் தேதி வரை 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு ...
மாநில அரசின் அலுவலக மொழியான தமிழ் தெரியவில்லை என்றால் பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ...
பீகார் தேர்தல் முடிந்ததும் மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க., எம்.பி.,க்களும், கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளனர். கடந்த லோக்சபா தேர்தல் பா.ஜ.க.,வின் இறுமாப்பிற்கு கடும் வேட்டு வைத்தது. ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 2024ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved