Tag: Supreme Court

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் ...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

வேல்யாத்திரைக்கு அனுமதிகோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் ...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க மனு

மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி பா.ஜ.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ...

இனிமேல் பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் : யாருக்குத் தெரியுமா?

இனிமேல் பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் : யாருக்குத் தெரியுமா?

இனிமேல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற புது விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. ...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

அதிக விலைக்கு மருந்துகள் விற்கும் மருத்துவமனைகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் அதிகவிலைக்கு விற்கப்படும் மருந்துகள் குறித்த விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் அதிக விலைக்கு ...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

‘செல்லாத மசோதாவை ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்?’ உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிடுக்கிப்பிடி

செல்லாத மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பினார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமைகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து ...

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்று உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்  ஆர்.என். ரவி ஒப்புதல் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.