Tag: Kallakurichi News

கணியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப். 24க்கு ஒத்திவைப்பு

கணியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப். 24க்கு ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ...

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ...

கல்வராயன் மலையில்புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

கல்வராயன் மலையில்புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

கல்வராயன் மலையில் மணல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றதொகுதி கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரடிப்பட்டு ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ...

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த கிராம உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் வடக்கனந்தல் ...

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்கொள்ளாமல் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி, பாலப்பட்டு, ...

கைவினைத் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கைவினைத் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலை ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவிக்கையில், கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் ...

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில்மக்கள் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில்மக்கள் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் ...

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.