Tag: Dindigul News

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகையின்றி மாணவர்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு ...

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஆரம்பித்த உடனேயே டோல்கேட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமிபுரம் என்ற பகுதியில், ...

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர். திண்டுக்கள் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமம் ...

கஞ்சா விற்பனை 4 பேர் கைது

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட் ...

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் வறட்சி காலங்களில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு கருதி, ...

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானைகள் சண்டையிட்டபோது உடைந்து விழுந்த யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கன்னிவாடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் ...

காவல் நிலையத்தை முற்கையிட்டு பொதுமக்கள் போராட்டம்

காவல் நிலையத்தை முற்கையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வேடசந்தூரில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 2 பேரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பாபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ...

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி உதவி ...

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்,100 நாள் வேலை திட்டத்தில் 6 வாரங்களுக்கு மேல் உள்ள ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.