Tag: Crime News Today

தண்டராம்பட்டு அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் சிலை சேதம்

தண்டராம்பட்டு அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் சிலை சேதம்

வாணாபுரம் அந்தோணியார் தேவாலயத்தில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் அந்தோணியார் தேவாலயம் ...

இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை

இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை

உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ...

குண்டர் சட்டத்தில் கைது

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியிடம் தகராறு; போதை ஆசாமிகள் கைது

திண்டிவனம் அருகே கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட இரு போதை ஆசாமிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ...

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது

திருவாரூரில் பல லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திலிருந்து திருவாரூர் ...

பெரணமல்லூர் அருகே நிறைமாத கர்ப்பிணியின் தங்கத் தாலி பறிப்பு

பெரணமல்லூர் அருகே நிறைமாத கர்ப்பிணியின் தங்கத் தாலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே வடுவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரணமல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நந்தினி ...

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் ...

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு ...

கஞ்சா விற்பனை 4 பேர் கைது

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட் ...

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானைகள் சண்டையிட்டபோது உடைந்து விழுந்த யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கன்னிவாடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் ...

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அதையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (36). பெயிண்டரான இவர் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.