Tag: arunai thamizh

சேலத்தில் உள்ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்

சேலத்தில் உள்ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்

சேலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில அரசு அருந்ததியர்களுக்கு ...

உலக சேவை தினத்தை முன்னிட்டு 22 லட்சம் பேர் கைதட்டி உலக சாதனை

உலக சேவை தினத்தை முன்னிட்டு 22 லட்சம் பேர் கைதட்டி உலக சாதனை

உலக அளவில் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருடன் ஓரே நேரத்தில் 15 நிமிடத்திற்கு கை தட்டி உலக சாதனை புரிந்துள்ளனர். லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பிலும், மாவட்ட தலைவர் லயன் ...

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார்.  கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா நல சங்க முப்பெரும் விழா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா நல சங்க முப்பெரும் விழா

கும்பகோணத்தில் பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கதின் முப்பெரும் விழா நடைபெற்றது. கும்பகோணத்தில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கம் சார்பில் மாவட்ட ...

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் ...

கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன். ...

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் திடீர் தர்ணா

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் திடீர் தர்ணா

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி அமுலு (வயது 36). இவர் சேலம் மாவட்ட ஆட்சியரகம் வந்தார். பின்னர் அவர் மாவட்ட ...

12 அடி உயர கலைஞர் சிலை திறப்பு

12 அடி உயர கலைஞர் சிலை திறப்பு

நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.சிலை திறப்பு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ...

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

கழக மருத்துவ அணி மாநில தலைவர் அவர்கள் மற்றும் மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் கனி மொழி மற்றும் டாக்டர் எழிலன் அவர்களால் முன்பாக அறிவிக்கப்பட்டு ...

ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்! ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்!

ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்! ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்!

Central Government Scheme இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடன் பெற விரும்பும் பெண்கள் இதற்கு ...

Page 5 of 8 1 4 5 6 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.