Tag: arunai thamizh

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் எச்சரிக்கை!

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் எச்சரிக்கை!

திண்டிவனத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ...

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வெளியிட்டுள்ள ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் 10 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில ...

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ரூ.1.39 லட்சம் பறிமுதல்!

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ரூ.1.39 லட்சம் பறிமுதல்!

காட்பாடியை அடுத்த தமிழக -ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை ...

சிறைக் கைதிக்கு சித்தரவதை:டிஐஜி, எஸ்பி., ஜெயிலர் பணியிடை நீக்கம்!

சிறைக் கைதிக்கு சித்தரவதை:டிஐஜி, எஸ்பி., ஜெயிலர் பணியிடை நீக்கம்!

சிறை கைதி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ...

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகளை நடவு ...

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள் ...

அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ...

ராஜவிருந்து கூட கூகுள் நிறுவனத்திற்கு லாபம் தான்!

ராஜவிருந்து கூட கூகுள் நிறுவனத்திற்கு லாபம் தான்!

 கூகுள் நிறுவனத்தில் இலவச உணவு வழங்குவதால் ஊழியர்களின் படைப்பாற்றல் மேம்படுவதற்காக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் சமீபத்தில் ...

பன்ட் மற்றும் கில் போட்டிக்கு தயார்: புனேவில் 2வது டெஸ்ட் !

பன்ட் மற்றும் கில் போட்டிக்கு தயார்: புனேவில் 2வது டெஸ்ட் !

நியூசிலாந்து அணியுடன் புனேவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட ரிஷப் பன்ட், ஷுப்மன் கில் இருவரும் முழு உடல்தகுதியுடன் தயாராகிவிடுவார்கள் என இந்திய அணி ...

Page 3 of 8 1 2 3 4 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.