Tag: arunai thamizh

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் ...

தி.மலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை தேசிய கருத்தரங்கு

தி.மலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை தேசிய கருத்தரங்கு

திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் வரும் போக்குகள் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்புக்கான சவால்கள், மற்றும் ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

வள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ...

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் போதும்.. நாடுமுழுவதும் சுங்கக்கட்டணம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் போதும்.. நாடுமுழுவதும் சுங்கக்கட்டணம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

இனி ஆண்டுக்கு ரூ. 3,000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை ...

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்று உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்  ஆர்.என். ரவி ஒப்புதல் ...

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவல பாதையில் அருணாசலேஸ்வரர் கோவில் உபகோவிலாக உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார். ...

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி: ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...

தலையங்கம்

வீட்டு பெண் பணியாளர்கள்: தனி கவனம் செலுத்துமா அரசு?

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த செய்திகளுக்கு நடுவில் கொடூரமான ஒரு செய்தி வெளியாகி தீபாவளி கொண்டாட்டங்களை மறக்கடிக்க செய்தி இருக்கிறது அந்தச் செய்தி நம் தலைநகர் சென்னையில் வீட்டு ...

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘டானா’ புயல்! இன்றிரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கிறது!

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘டானா’ புயல்! இன்றிரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கிறது!

நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த ...

திண்டிவனம் அருகே குடிநீர் தட்டுப்பாடு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியல்!

திண்டிவனம் அருகே குடிநீர் தட்டுப்பாடு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியல்!

திண்டிவனம் அருகே தொடர்ந்து மூன்று தினங்களாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ...

Page 2 of 8 1 2 3 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.