Tag: arunai thamizh

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம், கே.ஜி.எஃப் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, ...

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கடடிடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

‘நான் ஆளுநரை புகழ்ந்தேனா..? உள்குத்தை கவனிங்க’ : இயக்குனர் பார்த்திபன்

‘நான் ஆளுநரை புகழ்ந்தேனா..? உள்குத்தை கவனிங்க’ : இயக்குனர் பார்த்திபன்

ஆளுநர் தொடர்பான கருத்திற்காக விமர்சனத்திற்குள்ளனான நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தான் மறைமுகமாக ஆளுநரை விமர்சித்ததாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ...

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் – துணை சபாநாயகர்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் – துணை சபாநாயகர்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகர திமுக சார்பில், கீழ்பென்னாத்தூர் ...

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு; இருவர் கைது

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு; இருவர் கைது

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தை ...

பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம் என்ன..?

பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம் என்ன..?

கடந்த 1956ம் ஆண்டில் நடந்த மொழிவழி மாநில பிரிவினையின் போது, தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை கேரளாவுடன் இணைத்தது தான் பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம். கேரளாவில் ...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

வேல்யாத்திரைக்கு அனுமதிகோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் ...

போப் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ஆபத்தான நிலையில் இருப்பதாக வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ஆபத்தான நிலையில் இருப்பதாக வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸ்-ன் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல் நிலை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், வாடிகன் தெரிவித்துள்ளது கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 ...

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025, சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர் ...

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை ...

Page 1 of 8 1 2 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.