தமிழக மகளிர் உரிமை தொகை இனி இவங்களுக்கும் வழங்கப்படும்
தமிழகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1 ...
தமிழகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1 ...
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 50 ...
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில்ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகமன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் ...
திட்டக்குடி அருகே தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதிவிபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசாரில் தனியார் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்து ஒன்று, ...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சித்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மகள் காவியா (16). இவர் விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து ...
அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்காரம் ...
திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved