Tag: arunai tamil

9 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:- தமிழக ...

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாதுகுடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் தண்டளை, ...

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பயிற்சியாளர் ஆர் சந்துரு தலைமையில் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இன்டர்னல் கிக் பாக்சிங் போட்டியில் 18 வயதிற்கு ...

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

வாகனம் மோதி விபத்து: கவுரவ விரிவுரையாளர் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூர் சாலை விபத்தில் கவுரவ விரிவுரையாளர்  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(35). இவருக்கு ...

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘டானா’ புயல்! இன்றிரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கிறது!

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘டானா’ புயல்! இன்றிரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கிறது!

நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த ...

திண்டிவனம் அருகே குடிநீர் தட்டுப்பாடு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியல்!

திண்டிவனம் அருகே குடிநீர் தட்டுப்பாடு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியல்!

திண்டிவனம் அருகே தொடர்ந்து மூன்று தினங்களாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ...

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் எச்சரிக்கை!

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் எச்சரிக்கை!

திண்டிவனத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ...

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வெளியிட்டுள்ள ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் 10 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில ...

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ரூ.1.39 லட்சம் பறிமுதல்!

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ரூ.1.39 லட்சம் பறிமுதல்!

காட்பாடியை அடுத்த தமிழக -ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை ...

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.