காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை!
காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு மற்றும் தனியார் ...
காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு மற்றும் தனியார் ...
பேரணாம்பட்டு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா ...
வேலூரில் உள் விளையாட்டு அரங்கத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியற் ...
காட்பாடியில் கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக ...
வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள் ...
காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன். ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved