Tag: திருவாரூர் மாவட்டம்

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக ...

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 222 மனுக்கள் அளிப்பு!

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 222 மனுக்கள் அளிப்பு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப ...

திருவாரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி ...

பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

திருவாரூரில் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக ...

3 சதவீத அகவிலைப்படி உயர்வு : முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி

3 சதவீத அகவிலைப்படி உயர்வு : முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி

திருவாரூர் தனியார் அரங்கில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் ...

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ...

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர், அக். 17- திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒருநாள் பயிற்சி முகாமினை மாவட்ட ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.