Tag: திருவண்ணாமலை மாவட்டம்

புதுப்பாளையம் இடைநின்ற மாணவர்களை மீண்டும் அரசு பள்ளியில் சேர்த்த யூனியன் சேர்மன்

புதுப்பாளையம் இடைநின்ற மாணவர்களை மீண்டும் அரசு பள்ளியில் சேர்த்த யூனியன் சேர்மன்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பனைஓலைப்பாடி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து ...

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் விமர்சியாக ...

புதிய வகுப்பறை கட்டிடங்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பெ.சு.தி சரவணன்!

புதிய வகுப்பறை கட்டிடங்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பெ.சு.தி சரவணன்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மஷார் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.36 லட்சம் ...

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், ...

ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

ஆரணி அருகே கோவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான  நீலகண்ட ...

2024 திருவண்ணாமலை மகா தேரோட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

நாளை வெள்ளோட்டம்: திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம்!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ரூ70 லட்சம் மதிப்பில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தீபத்திருவிழாவில், ...

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கம்: தி.மலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கம்: தி.மலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை வேங்கிக்கால் குமரன் மஹாலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஆட்சியர் தெ.பாஸ்கர ...

செங்கம் பகுதியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை கண்டுகொள்வார்களா காவல்துறையினர்?

செங்கம் பகுதியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை கண்டுகொள்வார்களா காவல்துறையினர்?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் மீண்டும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ...

2024 திருவண்ணாமலை மகா தேரோட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

2024 திருவண்ணாமலை மகா தேரோட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

வரும் 8ம் தேதி மகா‌ ரத தேர் வெள்ளோட்டத்தின் போது மாட வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் ...

வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா!

வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா!

ஆரணியில் வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மண்டி வீதியில் உள்ள மதுரம் அரங்கில் வடார்காடு கலை இலக்கிய வெளி ...

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.