Tag: திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தாருக்கு உதவி கரம் நீட்டிய சக போலீசார்!

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தாருக்கு உதவி கரம் நீட்டிய சக போலீசார்!

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு முன்னாள் போலீசார் ரூ.20.83 லட்சம் நிதியுதவி அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியை சேர்ந்த ...

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

கழக மருத்துவ அணி மாநில தலைவர் அவர்கள் மற்றும் மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் கனி மொழி மற்றும் டாக்டர் எழிலன் அவர்களால் முன்பாக அறிவிக்கப்பட்டு ...

நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மற்றும் தனியார் வேர்கள் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் அற்ற வாணியம்பாடியை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ...

வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 11 வயது பள்ளி சிறுமி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 11 வயது பள்ளி சிறுமி உயிரிழப்பு

கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கிராம மக்கள் அச்சம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியகுரும்பதெரு ...

காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேர் கைது

காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேர் கைது

கொத்தூர் சோதனைச் சாவடி வழியாக காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து 1,392 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் ...

மனைவி இறந்த அடுத்த நொடியில் உயிரிழந்த கணவர்

மனைவி இறந்த அடுத்த நொடியில் உயிரிழந்த கணவர்

வயது முதிர்ந்த தம்பதியினரின் பிரியா பாசம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியில்மனைவி இறந்த அடுத்த நொடியிலேயே அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோக செய்தியால் கிராம மக்கள் அனைவரையும் ...

அங்கன்வாடி பள்ளிக்கு பூட்டு போட்ட தி.மு.க. பிரமுகர்

அங்கன்வாடி பள்ளிக்கு பூட்டு போட்ட தி.மு.க. பிரமுகர்

குழந்தைகள் வெளியில் நின்றதால் பரபரப்பு ஆம்பூர் அருகே அங்கன்வாடி பள்ளிக்கு தி.மு.க. பிரமுகர் பூட்டு போட்டதால், குழந்தைகள் 1 மணி நேரத்துக்கும் வெளியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ...

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பணம் கொள்ளை

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பணம் கொள்ளை

போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தார பள்ளி ஊராட்சி போயர் வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் குணசேகரன் (50) விவசாயியான இவருக்கு நேர் ...

போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள்

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம், மற்றும் போனஸ் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர். ...

திருப்பத்தூரும் , திருவண்ணாமலையும் எனக்கு 2 கண்கள் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

திருப்பத்தூரும் , திருவண்ணாமலையும் எனக்கு 2 கண்கள் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் வளம் சிறப்பாக  உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழில் முனைவோர் மாநாடு ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.