Tag: கள்ளக்குறிச்சி மாவட்டம்

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காட்டுக்கொட்டாய் ...

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் ...

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் 10 முதல் 14 வயது வரையுள்ள ...

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ரோகிணி. இவரிடமிருந்து நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது வங்கியின் கடனை அடைக்க சில வருடங்களுக்கு ...

கள்ளக்குறிச்சி தற்காப்புக் கலை மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கள்ளக்குறிச்சி தற்காப்புக் கலை மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கள்ளக்குறிச்சியில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வங்ழகி கவுரவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ...

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலை மாணவி தேர்வு

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலை மாணவி தேர்வு

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலையைச் சேர்ந்த மாணவி தேர்வாகியுள்ளார்.தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கலாச்சார மற்றும் ...

கள்ளக்குறிச்சியில் வட்டார அளவிளான கலைத்திருவிழா போட்டி !

கள்ளக்குறிச்சியில் வட்டார அளவிளான கலைத்திருவிழா போட்டி !

கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழா நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ...

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம்,  வீரசோழபுரத்தில் ...

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாவந்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.