Tag: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

➢ நாகர்கோவில் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் கீழ் மொத்தம் 1343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ➢ கடந்த மூன்று ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள ...

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை!

திருவண்ணாமலையில் திமுக சார்பில் பவள விழா : அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுச்சூழல் அணி சார்பில் 3 நாட்கள் பவள விழா நடைபெறுகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக ...

நிலுவை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்:அமைச்சர் எ.வ.வேலு!

நிலுவை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்:அமைச்சர் எ.வ.வேலு!

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ...

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் விமர்சியாக ...

உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்

உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) ...

அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால் தான் கனவுகள் மெய்ப்படுகிறது : முதல்வர்

அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால் தான் கனவுகள் மெய்ப்படுகிறது : முதல்வர்

அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும்அதிகாரிகளால்தான் கனவுகள் மெய்ப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு திட்டத்தின் ...

ELCOT

ரூ.158.32 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்பக் கட்டடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.11.2024) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம் ...

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம்,  வீரசோழபுரத்தில் ...

மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் எ.வ.வேலு

மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். உடன் ...

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாவந்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.