வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து மர்ம மரணம்
வந்தவாசி அருகே சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாயக் கிணற்றில் விழுந்து மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம் ...
வந்தவாசி அருகே சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாயக் கிணற்றில் விழுந்து மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம் ...
வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரகம்ஹோமம், கஜபூஜை, லட்சுமி ஹோமம், ...
வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென மாயமானார். இவர் வீட்டிலிருந்து பி ஏ தபால் ...
வி.சி.க. ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு பதிவு வந்தவாசி அடுத்த தெள்ளார் பாஸ்புட் கடையில் ரைஸ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வி.சி.க. ...
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை வந்தவாசி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved