பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.
திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை. பொங்கல் பண்டிகை ...
திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை. பொங்கல் பண்டிகை ...
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா ...
பொங்கல் பண்டிகையொட்டி திருவண்ணாமலையில் கரும்பு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சுற்றுப் பகுதியில் பனிக்கரும்பு பயிரிடப்படுவதில்லை. இதனால் பண்ருட்டி மற்றும் திருக்கோவிலுாரில் இருந்து மினி லாரிகள் ...
கண்ணமங்கலம் பேரூராட்சியின் கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி வரவேற்றார். இளநிலை உதவியாளர் ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved