கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ. 30 லட்சமாக உயர்வு பதிவாளர் தகவல்
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தமிழ்நாடு மாநில தலைமை ...