Tag: கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டார் . உடன் ...

அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது!

அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது!

கடந்த 24.09.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒலையனுர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டை வட்டம், R.R. ...

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்  கலந்தாய்வு கூட்டம்!

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்!

கல்வராயன் மலை கரியாலூர் கோடை விழா திடலில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு  கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை கரியாலூர் கோடை விழா ...

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் ...

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

கழக மருத்துவ அணி மாநில தலைவர் அவர்கள் மற்றும் மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் கனி மொழி மற்றும் டாக்டர் எழிலன் அவர்களால் முன்பாக அறிவிக்கப்பட்டு ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ...

வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 47). இவர் மனம்பூண்டியில் உள்ள முகையூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அதிகாரியாக ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.