கடலூரில் ரூ.51.50 லட்சம் மோசடி: பெண் கைது
கடலூர் முதுநகர் கவிகாளமேக தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாராணி (45). இவர் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஷரா கார்க்யிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்....
Read moreDetailsகடலூர் முதுநகர் கவிகாளமேக தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாராணி (45). இவர் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஷரா கார்க்யிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்....
Read moreDetailsவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வாணை...
Read moreDetailsபாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது அன்புமணி ராமதாஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தைலாபுரம் தோட்டத்தில்...
Read moreDetailsகலைஞர் மு.கருணாநிதியின் தமிழ் பற்றி, தமிழ் புலமை, அற்புதமான தமிழ் செழுமை பற்றி ஒட்டுமொத்த உலகிற்கே தெரியும். எம்.ஜி.ஆரும்., தமிழ் மொழியை எந்த அளவு நேசித்தார், தமிழுக்காக...
Read moreDetailsஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் வெளிப்பாட்டில் பேசி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved