Latest Post

தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் 5000  ஆண்டு பழமையான

 பாறைக் கீறல்கள் கண்டுபிடிப்பு. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா, தொண்டமானூர் கார்த்திக்,  ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில்...

Read moreDetails

திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும்    கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர்  முனைவர் வே. நெடுஞ்செழியன் அவர்கள் அளித்த தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று...

Read moreDetails

நாட்டேரிகிராமத்தில்புதியகல்வெட்டுகள்

திருவண்ணாமலை  மாவட்டம்,  வெம்பாக்கம்  வட்டம், நாட்டேரி  கிராமத்தில் 5 க்கும்  மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தொடர் களப்பணிகளின் போது நாட்டேரி...

Read moreDetails

தேசூரில்  1500  ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

வந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோடைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சு. ஜானகி என்பவர்...

Read moreDetails

ஆடையூர்நாடு

திருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள ஆடையூர் இன்று ஒரு சிற்றூராக அமைந்துள்ளது.  ஆனால்  1000 வருடங்களுக்கு முன்பு இந்த ஊர் ஒரு நாட்டுப் பிரிவின் தலைநகராக இருந்தது....

Read moreDetails
Page 210 of 211 1 209 210 211

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.