Latest Post

சிறப்பாக பணியாற்றிய கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் விமர்சையாக நிறைவு பெற்றது. தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய அண்ணாமலையார் திருக்கோயில்...

Read moreDetails

குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்கள் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை.

ஆரணி நகராட்சி குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், மருசூர் ஊராட்சியில் 500க்கும்...

Read moreDetails

ரூ.26.48 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 3வது கட்டமாக ரூ.26.48 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆட்சியர் பா.முருகேஷ் அனுப்பி வைத்தார். நெல்லை,...

Read moreDetails

பெண் பலாத்கார வழக்கில் ஐ டி ஊழியருக்கு சிறை

விழுப்புரம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஐ.டி. கம்பெனி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம்...

Read moreDetails

குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலைகள் – தாசில்தார் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அதே போன்று அரசின் மூலம் முதியோர் உதவித் தொகை,...

Read moreDetails
Page 207 of 211 1 206 207 208 211

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.