மாவட்ட செய்திகள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

தமிழக முதலமைச்சர் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றக் கோரிக்கை: தேர்தல் ஆணையத்தில் மனு!

தமிழக முதலமைச்சரின் செயலாளராகப் பணியாற்றி வரும் உமாநாத் ஐ.ஏ.எஸ் (Umanath IAS) அவர்களை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழ்நாடு

இந்தியா

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை மற்றும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும்...

Read moreDetails

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரத்தைக் கண்டித்தும், மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்...

Read moreDetails

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் வெள்ளம் தொடர்பாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78...

Read moreDetails

அரசியல்

உலகச் செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

ஆன்மீகம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தமிழகத்தின்...

Read moreDetails

வர்த்தகம்

Latest Post

அரசு, கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்

அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய்...

Read moreDetails

நெல், கரும்பு விவசாயிகளுக்கு வரலாறு காணாத ஊக்கத்தொகை உயர்வு

நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன்...

Read moreDetails

கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தடை:

தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக...

Read moreDetails

வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களுக்கு அருங்காட்சியகம் எப்போது?

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த தனி அருங்காட்சியகக் கூடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் கட்டுமானப் பணிகள் தொடங்காததால், தொல்லியல் ஆர்வலர்கள்...

Read moreDetails

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது....

Read moreDetails
Page 1 of 398 1 2 398

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.