மாவட்ட செய்திகள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

தமிழக முதலமைச்சர் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றக் கோரிக்கை: தேர்தல் ஆணையத்தில் மனு!

தமிழக முதலமைச்சரின் செயலாளராகப் பணியாற்றி வரும் உமாநாத் ஐ.ஏ.எஸ் (Umanath IAS) அவர்களை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழ்நாடு

இந்தியா

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை மற்றும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும்...

Read moreDetails

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரத்தைக் கண்டித்தும், மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்...

Read moreDetails

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் வெள்ளம் தொடர்பாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78...

Read moreDetails

அரசியல்

உலகச் செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

ஆன்மீகம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தமிழகத்தின்...

Read moreDetails

வர்த்தகம்

Latest Post

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது....

Read moreDetails

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

தமிழகத்தில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாகவும், அதன் விளைவாக அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியடைந்து தனியார் பள்ளிகள் வளர்ச்சி பெற்று வருவதாகவும் பாமக தலைவர்...

Read moreDetails

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக நடத்தும் தமிழக அரசின் அரசியல் நடவடிக்கைக்கு அதிமுக துணை போகாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக...

Read moreDetails

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன....

Read moreDetails

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர். சரத்குமார், செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப...

Read moreDetails
Page 1 of 398 1 2 398

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.