மாவட்ட செய்திகள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

தமிழக முதலமைச்சர் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றக் கோரிக்கை: தேர்தல் ஆணையத்தில் மனு!

தமிழக முதலமைச்சரின் செயலாளராகப் பணியாற்றி வரும் உமாநாத் ஐ.ஏ.எஸ் (Umanath IAS) அவர்களை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழ்நாடு

இந்தியா

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை மற்றும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும்...

Read moreDetails

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரத்தைக் கண்டித்தும், மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்...

Read moreDetails

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் வெள்ளம் தொடர்பாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78...

Read moreDetails

அரசியல்

உலகச் செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

ஆன்மீகம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தமிழகத்தின்...

Read moreDetails

வர்த்தகம்

Latest Post

தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

தமிழை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தனது பேச்சுக்கு சட்டப்பேரவையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர்...

Read moreDetails

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி

கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு வீட்டில் இருந்தபடியே இணையவழியில் நுழைவுச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள குணா...

Read moreDetails

தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

“மொழி எனக்கு ஒரு பிரச்சினைதான்; தாய்மொழி தமிழ்தான்”

தமிழக சட்டப்பேரவையில் தனது தமிழ் உச்சரிப்பு தொடர்பாக எழுந்த விவாதத்திற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், "எனக்கு மொழிப் பிரச்சினை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை....

Read moreDetails

தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக முழுமையான ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்....

Read moreDetails
Page 1 of 400 1 2 400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.