மாவட்ட செய்திகள்

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்கபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு பகுதி வழியாக செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகப்...

Read moreDetails

இந்தியா

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

டெல்லி அரசின் இந்தி அகாடமி சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு, நாட்டின் முக்கிய தலைவர்களான விநாயக தாமோதர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாயா, மதன் மோகன் மாளவியா,...

Read moreDetails

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக, கடந்த 3 மாதங்களில்...

Read moreDetails

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

கேரள மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.5.07 லட்சம் கோடி என்றும், இது தவிர ரூ.48,733 கோடி அளவுக்கு கடன் அல்லாத நிலுவை பொறுப்புகள் உள்ளதாகவும் மாநில அரசு...

Read moreDetails

ஆன்மீகம்

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலையில், பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கான உகந்த நேரம் மற்றும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை...

Read moreDetails

Latest Post

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்கபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு பகுதி வழியாக செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில்...

Read moreDetails

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

செய்யாறு அருகே புள்ளவாக்கம் ஏரியில் எவ்வித அனுமதியுமின்றி சுமார் 300 யூனிட் மண் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள்...

Read moreDetails

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காததைக் கண்டித்து, விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்த...

Read moreDetails

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

டெல்லி அரசின் இந்தி அகாடமி சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு, நாட்டின் முக்கிய தலைவர்களான விநாயக தாமோதர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாயா, மதன் மோகன் மாளவியா,...

Read moreDetails

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

"நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா?" என்று மக்கள் மற்றும் ரசிகர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக பகிரங்கமாகக் கருத்து கேட்டுள்ளார் பிரபல நடிகரும்,...

Read moreDetails
Page 1 of 380 1 2 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.