மாவட்ட செய்திகள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

நியூ ஜெர்சியில் FeTNA தமிழ் மாநாடு: அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு பங்கேற்பு!

உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும் நியூஜெர்சி தமிழ்ப் பேரவை ஆகியவை இணைந்து நடத்தும் 39-வது 'ஃபெட்னா' தமிழ்...

Read moreDetails

தமிழ்நாடு

இந்தியா

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்று ஜல்சக்தி அமைச்சகம்...

Read moreDetails

கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடிதம் எழுதி...

Read moreDetails

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப்...

Read moreDetails

அரசியல்

உலகச் செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

ஆன்மீகம்

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலையில், பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கான உகந்த நேரம் மற்றும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை...

Read moreDetails

வர்த்தகம்

Latest Post

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி...

Read moreDetails

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சக்கட்டத்தை...

Read moreDetails

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்றும், மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையை தமிழக அரசு தொடர...

Read moreDetails

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

தமிழகத்தின் கனிம வளங்கள் தமிழக மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும் என்ற உறுதியான கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்...

Read moreDetails
Page 1 of 390 1 2 390

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.