மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா  தலைமையில்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகப்...

Read moreDetails

தமிழ்நாடு

இந்தியா

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

மின்சார வாகனங்களின் (EV) ப்ளூடூத் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களைச் சட்டவிரோதமாக திடீரென முடக்கும் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு...

Read moreDetails

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

நமது அன்றாட வாழ்க்கையிலும், மாதாந்திர திட்டமிடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புதிய விதிகளும் கட்டண மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. வருமான வரித் தாக்கல், ஆதார், பாஸ்போர்ட், வங்கிச்...

Read moreDetails

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி புகழாரம்: நாடாளுமன்ற உரையின் முக்கிய அம்சங்கள்!

மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஹரிவன்ஷ் அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அவையின்...

Read moreDetails

ஆன்மீகம்

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலையில், பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கான உகந்த நேரம் மற்றும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை...

Read moreDetails

Latest Post

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மக்கள் பணியில் இருந்த...

Read moreDetails

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

மின்சார வாகனங்களின் (EV) ப்ளூடூத் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களைச் சட்டவிரோதமாக திடீரென முடக்கும் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு...

Read moreDetails

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு...

Read moreDetails

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

நமது அன்றாட வாழ்க்கையிலும், மாதாந்திர திட்டமிடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புதிய விதிகளும் கட்டண மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. வருமான வரித் தாக்கல், ஆதார், பாஸ்போர்ட், வங்கிச்...

Read moreDetails

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

அதிமுகவில் நிலவி வரும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான வைகைச்செல்வன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக...

Read moreDetails
Page 1 of 383 1 2 383

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.