மாவட்ட செய்திகள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

தமிழக முதலமைச்சர் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றக் கோரிக்கை: தேர்தல் ஆணையத்தில் மனு!

தமிழக முதலமைச்சரின் செயலாளராகப் பணியாற்றி வரும் உமாநாத் ஐ.ஏ.எஸ் (Umanath IAS) அவர்களை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழ்நாடு

இந்தியா

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை மற்றும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும்...

Read moreDetails

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரத்தைக் கண்டித்தும், மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்...

Read moreDetails

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் வெள்ளம் தொடர்பாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78...

Read moreDetails

அரசியல்

உலகச் செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

ஆன்மீகம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தமிழகத்தின்...

Read moreDetails

வர்த்தகம்

Latest Post

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.67,452 கோடி...

Read moreDetails

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

“போதைப்பொருட்களின் பழக்கம் குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?” என நாம் தமிழர்...

Read moreDetails

பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்

“பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும்” என...

Read moreDetails

பட்டாசு ஆலையில் இயந்திர சோதனையின்போது வெடி விபத்து

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலையில் வேதிப்பொருள் கலவை இயந்திரத்தை சோதனை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், குஜராத்தைச்...

Read moreDetails

மதுவுக்கு எதிரான விழுந்தமாவடி மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்:

“நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

Read moreDetails
Page 1 of 401 1 2 401

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.