மாவட்ட செய்திகள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர்...

Read moreDetails

பிரபலமானசெய்திகள்

தமிழக முதலமைச்சர் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றக் கோரிக்கை: தேர்தல் ஆணையத்தில் மனு!

தமிழக முதலமைச்சரின் செயலாளராகப் பணியாற்றி வரும் உமாநாத் ஐ.ஏ.எஸ் (Umanath IAS) அவர்களை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழ்நாடு

இந்தியா

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரத்தைக் கண்டித்தும், மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்...

Read moreDetails

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் வெள்ளம் தொடர்பாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78...

Read moreDetails

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்று ஜல்சக்தி அமைச்சகம்...

Read moreDetails

அரசியல்

உலகச் செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

ஆன்மீகம்

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலையில், பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கான உகந்த நேரம் மற்றும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை...

Read moreDetails

வர்த்தகம்

Latest Post

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச...

Read moreDetails

ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம்...

Read moreDetails

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசுத் துணைத்...

Read moreDetails

காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

"ஜூன் 12-ஆம் தேதி தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய காவிரி நீர், ஆகஸ்ட் மாதம் பிறந்தும் வரவில்லை. ஆடிப்பெருக்கு நாளில் காவிரிக்கரையோர விவசாயிகள் கொண்டாட வேண்டிய நிலையில், தற்போதைய...

Read moreDetails
Page 1 of 394 1 2 394

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.